Loading...

Our Products - Gems & Jewels

Home Gems & Jewels Details of Divine 9 Elements

Gems & Jewels

Details of Divine 9 Elements in Destiny lucky God pendant with herbal mixed precious gemstones.

World's first creator and seller:

JOTHIDA SATHGURUJI MEHRO

Enlightened mystic through his own birth horoscope.

It is a trademark registered product no one can do this.

பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட தெய்வ விக்கிரஹத்தின் பின் புறத்தில் மூலிகை கலந்த அதிர்ஷ்ட ரத்தினங்கள் இதில் ஒன்பது விதமான தெய்வீக அம்சங்கள் அடங்கியுள்ளது அதன் விவரங்கள் வருமாறு:-

1.முதல் அம்சம்:-

இந்த பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட தெய்வ டாலரின் முன்புறத்தில் அணிபவரின் லக்கினத்திற்குரிய பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட தெய்வம் இருக்கும். அவருடைய லக்கினத்திற்குரிய அதிர்ஷ்ட ரத்தினங்கள் அந்த தெய்வ விக்கிரஹத்தின் பின்புறத்தில் மூலிகையுடன் பதித்து இருக்கும்.

2.இரண்டாம் அம்சம்:-

பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட தெய்வ விக்கிரஹத்தின் பின் புறத்தில் மூலிகை கலந்த அதிர்ஷ்ட ரத்தினங்கள், அந்த அதிர்ஷ்ட ரத்தினங்கள் நெஞ்சு குழியில் பதிய வேண்டும். அப்போதுதான் அந்த நெஞ்சில் உள்ள கதகதப்பான உஷ்ணத்தின் பலனாக தலை முடி முதல் பாதம் வரை பாயும். அந்த ரத்தினத்தின் மின்காந்தம் பாயும்.

3.மூன்றாவது அம்சம்:-

பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட தெய்வ விக்கிரஹத்தின் பின் புறத்தில் மூலிகை கலந்த அதிர்ஷ்ட ரத்தினங்கள், இதை 27 வகையான ஹோமங்களில் ஆவாகனம் செய்து மேலும் 27 வகையான அபிஷேகங்களிலும் பிரதிஷ்டை செய்து தரப்படுகிறது.

4. நான்காம் அம்சம்:-

பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட தெய்வ விக்கிரஹத்தின் பின் புறத்தில் மூலிகை கலந்த அதிர்ஷ்ட ரத்தினங்கள், அணிவதற்கு வருடத்திலேயே மிக சிறந்த நாளை தேர்ந்தெடுத்து பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிவரை ஆகும், அந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் அணிய வேண்டும் என்று அறிவுறுத்துவது.

5. ஐந்தாம் அம்சம்:-

பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட தெய்வ விக்கிரஹத்தின் பின் புறத்தில் மூலிகை கலந்த அதிர்ஷ்ட ரத்தினங்கள், அணிந்த பின் அதற்கான உரிய மந்திரங்கள் எழுதி தரப்படும் அந்த மந்திரங்களை அணியும் நாளிலிருந்து ஒரு மண்டலத்திற்கு ஜெபித்தல் வேண்டும். ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் ஆகும், இதனுடைய தத்துவம் வருமாறு:-

  • 1 . 9 கிரகங்கள்
  • 2 . 27 நட்சத்திரங்கள்
  • 3 . 12 ராசிகள்
இதை கூட்டினால் 48 என்ற எண் வரும். அதுதான் ஒரு மண்டலம் ஆகும்.

6.ஆறாம் அம்சம்:-

பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட தெய்வ விக்கிரஹத்தின் பின் புறத்தில் மூலிகை கலந்த அதிஷ்ட ரத்தினங்கள், இதன் மகத்துவம் அணிபவரின் ஜாதகத்தில் உள்ள 100 % தீமைகளை 10 % சதவீதமாக குறைத்து தரும். அதேபோல் 10 % சதவீதம் அந்த ஜாதகத்தில் நன்மை இருக்கிறது என்றால் அதை 100 % சதவீதமாக பெருக்கி தரும்.

7.ஏழாவது அம்சம்:-

பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட தெய்வ விக்கிரஹத்தின் பின் புறத்தில் மூலிகை கலந்த அதிர்ஷ்ட ரத்தினங்கள்,அணிபவருடைய உடல் ,உள்ளம் , ஆத்ம , தெளிவு, பொலிவு பெரும்.

8.எட்டாவது அம்சம்:

பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட தெய்வ விக்கிரஹத்தின் பின் புறத்தில் மூலிகை கலந்த அதிர்ஷ்ட ரத்தினங்கள், இதை அணிபவருடைய ஜாதகத்தில் எந்த விதமான கண்ட தோஷங்கள் இருந்தாலும் தலைக்கு வந்தது தலை பாகையுடன் சென்றது என்பதை போல அந்த அணிபவரை காத்து ரட்சிக்கும் .

9.ஓன்பதாவது அம்சம்:-

இந்த பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட தெய்வ விக்கிரஹத்தின் பின் புறத்தில் மூலிகை கலந்த ரத்தினங்கள் , இதுவரையிலும் கோயிலுள்ள விக்ரகத்துக்கு தான் செய்யப்பட்டது உலகிலேயே முதன்முறையாக தனி மனிதனும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்தான் இதை கலியுகத்தில் ஜோதிட சத்குருஜி மேஹ்ரு அவர்கள் உலக மக்கள் அனைவரும் 16 வகையான செல்வங்கள் பெற்று பெறு வாழ்வு வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் செய்து தரப்படுகிறது.

ஜோதிட நூல் ஆதாரம்; வடமொழியில் ஸ்ரீ கல்யாண வர்மனார் இயற்றி அருளிய சாராவளி தமிழ் புத்தகம் பக்கம் 12ல்.

ஜென்ம லக்கின ராசியினுடைய நிறத்தை அனுசரித்து தான், அந்த ராசி அதிபர்களின் பிரதிமை (பிம்பங்)களை செய்து பூஜிக்க வேண்டும். அப்படி செய்து பூஜித்தாரேயானால் அசுரர்களை இந்திரனின் சைந்நியங்கள் வென்றது போலச் சத்துருக்களை நோய்களை, கடன்களை, வழக்குகளை, சீக்கிரத்தில் ஜெயிப்பார்கள்.